273
நாகப்பட்டினம் ஒரத்தூரில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் நோயா...

433
ஸ்டெப்பி புல்வெளியால் பெயர் பெற்ற கிழக்காசிய நாடான மங்கோலியாவில் நிலவி வரும் தீவிர பனிப்புயல் காரணமாக நடப்பாண்டில் இதுவரையில் சுமார் 70 லட்சம் கால்நடைகள் இறந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. புல...

501
மானாமதுரை அருகே பீசார்பட்டினம் பகுதியில், பெரியகண்ணனூரைச் சேர்ந்த அரவிந்த், கீழமேல்குடியைச் சேர்ந்த சந்தியா இருவருக்கும் இடையே நடைபெற்ற திருமணத்தின்போது, மணமகள் பாசமாக வளர்த்த ஜல்லிக்கட்டு காளை, ஆட...

500
மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்ட ஆடு, மாடுகளுக்கு கோல்ட் ஷாக் எனப்படும் குளிர் பாதிப்பு உண்டாக வாய்ப்பு உள்ளதால் அவற்றை சூரிய ஒளி படும்படி வைக்க வேண்டும் என கால்நடை மருத்துவர்...

911
கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் கழலை நோயை தடுக்க நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்ற தென் கொரிய அரசு திட்டமிட்டுள்ளது. செஜாங் மாகாண கால்நடை பண்ணை ஒன்றில் கடந்த வாரம் 29 கால்நடைகளுக்கு தோல் கழ...

1547
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வரத்து அதிகரிப்பால், புதினா விலை கடும் சரிவடைந்த நிலையில், புதினா பயிரிடப்பட்ட விளைநிலத்தில் விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். 100 புதினா கட்டுகள் ...

2829
ஆப்கானிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருவதால், கடந்த 2 வாரங்களில் மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. வடக்கு மாகாணங்களான பால்க், ஜாவ்ஜான், பஞ்ச்ஷிர் ஆகிய மாகாணங்களில் அதிகளவு ...



BIG STORY